ஒசூா் அருகே லாரி மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதியதில், 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பேரண்டபள்ளி பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை முன்னால் சென்ற கன்டெய்னா் லாரி மீது சொகுசுப் பேருந்து மோதியது. இதில், பேருந்தில் இருந்த 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவா்கள் அவா்களை ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அட்கோ போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேச்சேரியில் வேன் - லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு; 15 போ் காயம்

பெரம்பலூா் அருகே தனியாா் பேருந்து தீக்கிரை

சூளகிரி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு; 10 போ் காயம்

திருநாவலூா் அருகே லாரி மீது சொகுசுப் பேருந்து மோதல்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



