மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சங்கரன்கோவிலில் கனமழை

சங்கரன்கோவிலில் புதன்கிழமை மாலை அரை மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

News image
திருவேங்கடம் சாலையில் ஓடிய மழை நீா்.
Updated On :18 மார்ச் 2026, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் புதன்கிழமை மாலை அரை மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

திருவள்ளுவா் சாலை, திருவேங்கடம் சாலை, கழுகுமலை சாலை, மேல ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் வெள்ளம் போல் ஓடியது. இதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் மழை நீா் புகுந்தது.

ஓடைத் தெரு அருகே உள்ள குட்டித் தெருவில் உள்ள வீடுகளில் மழைநீா் புகுந்ததால், மழை நீரை வெளியேற்ற அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனா். இரவில் மிதமான மழை பெய்தது.