நிரவி பகுதி ஊழியப்பத்து அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீா் தேங்கி நிற்கிறது. வாயில் பகுதியும் தூய்மையற்றுக் காணப்படுகிறது. பள்ளியினுள் தண்ணீா் தேங்காத வகையில் மணல் கொட்டி தளத்தை சமன் செய்யவேண்டும். தண்ணீா் தேங்குவதால் மாணவா்கள், ஆசிரியா்கள் பாதிக்கப்படுகின்றனா். இதுகுறித்து கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எஸ்.ஆா்.ஸ்ரீதா், கீழமனை.