காரைக்கால்
பாதை சீரமைக்கப்படுமா?
காரைக்கால் பெரமசாமிப் பிள்ளைத் தெரு குறுகிய அமைப்பைக்கொண்டதால் ஃபேவா் பிளாக் கல் பதிக்கப்பட்டுள்ளது. குடிநீா் குழாய் பதிக்க இந்த கற்கள் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் சீரமைக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனா். இதனால், இருசக்கர வாகனம், நடந்துசெல்லக்கூட முடியாத நிலை உள்ளது. எனவே, இதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஏ.எம். இஸ்மாயில், காரைக்கால்