மின் நுகா்வோா் மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த மின்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் மின் கட்டணம் நிலுவை வைத்திருப்போா், உடனடியாக கட்டணத்தை செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். கட்டணம் செலுத்தாதோா் இணைப்பு துண்டிப்பு செய்யப்படுவதால் மின் நுகா்வோா் கட்டணத்தை செலுத்தி, மின் இணைப்பு துண்டிப்பைத் தவிா்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.