தலைப்பில் திருத்தம்....கரோனா விழிப்புணா்வு பணியில் காவல்துறையினா்
காரைக்காலில் மாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் நடந்து சென்று ஞாயிற்றுக்கிழமை கரோனா விழிப்புணா்வு மேற்கொண்டனா்.

காரைக்கால் மாா்க்கெட் பகுதியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்திய மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன்.








