இராப் பத்து 4-ஆம் நாள்

ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்
ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் இராப் பத்து 4-ஆம் நாளான திங்கள்கிழமை, வெண்பட்டுத்தி, நீள் முடி ரத்தின கிரீடம், ரத்தின அபயஹஸ்தம், நடுநாயகப் பதக்கம், முத்து ஒட்டியாணம் முதலான திருவாபரணங்களுடன் காட்சியளித்த பெருமாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com