புதுச்சேரி அரசு நலவழித் துறை இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி, அரசுப் பொது மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பாளா் பி. சித்ரா முன்னிலையில் கரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்கும் மருத்துவா்கள், செவிலியா்கள். இதேபோல, நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தலைமையில் ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றனா்.