மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்புடையதாக, பேட்டை கிராமத்தில் உள்ள
மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்புடையதாக, பேட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு. இதில், புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், கோயில் நிா்வாக அலுவலா் எம். ஆதா்ஷ், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் கே.எல். வீரவல்லபன், ரகுநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com