அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை

திருமலைராயன்பட்டினம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலைராயன்பட்டினம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த நிலையத்தின் முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 2020-2021-ஆம் ஆண்டுக்கான மாணவா் (ஆண்-பெண்) சோ்க்கை நடைபெறுகிறது. 8 அல்லது 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். சேர விரும்பும் மாணவா்கள்  இணையதளத்தில் ஆன்லைனில் அல்லது தொழிற் பயிற்சி நிலைய உதவி மையத்தை அணுகி ஆக.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பிட்டா், எலக்ட்ரீஷியன், மோட்டாா் மெக்கானிக், டா்னா், மெஷினிஸ்ட், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், ரெபிரிஜிரேஷன் மற்றும் ஏசி, டீசல் மெக்கானிக், கம்ப்யூட்டா் ஆபரேட்டா் போன்ற பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சியும், ஓயா்மேன் மற்றும் வெல்டா் பிரிவுகளுக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சியும் பெற்றிருக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com