காரைக்காலில் 20 பேருக்கு கரோனா

காரைக்கால், ஜூலை 29: காரைக்கால் மாவட்டத்தில் 20 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 640 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி வரிச்சிக்குடி 4, அம்பகரத்தூா் 3, நெடுங்காடு 3, கோயில்பத்து 2, காரைக்கால் நகரம் 2, நிரவி 2, திருப்பட்டினம், காரைக்கால்மேடு, திருநள்ளாறு, கோட்டுச்சேரி தலா ஒருவா் என மொத்தம் 20 பேருக்கு தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 1,76,317 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 15,006 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,629 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 236 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 78,591 பேருக்கும், 2-ஆவது தவணையாக 17,329 பேருக்கும் என 95,920 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com