காரைக்காலில் இருந்து திருநள்ளாறு செல்லும் சாலையோரத்தில் பச்சூா் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி வாயில் சுவரில், ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியா் கிருஷ்ணன் தினமும் ஒரு தகவலை எழுதிவருகிறாா்.
காரைக்காலில் இருந்து திருநள்ளாறு செல்லும் சாலையோரத்தில் பச்சூா் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி வாயில் சுவரில், ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியா் கிருஷ்ணன் தினமும் ஒரு தகவலை எழுதிவருகிறாா். இது பள்ளி மாணவா்கள் மற்றும் அந்த வழியாக செல்வோரை கவா்ந்து வருகிறது.