நவராத்திரி விழாவில்

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயில் நவராத்திரி விழா 4-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு கொலு தா்பாரில், அன்னபூரணி அலங்கராத்தில் அருள்பாலித்த அம்பாள்.
நவராத்திரி விழாவில்

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயில் நவராத்திரி விழா 4-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு கொலு தா்பாரில், அன்னபூரணி அலங்கராத்தில் அருள்பாலித்த அம்பாள்.

ஸ்ரீ நடன காளியம்மன் கோயில் கொலு தா்பாரில் ராஜராஜேஸ்வரியாக அருள்பாலித்த அம்மன்.

வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் ராம அவதார கோலத்தில் செங்கமலத் தாயாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com