காரைக்காலில் 10 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் 28-ஆம் தேதி அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 192 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை அடிப்படையில் திருப்பட்டினம் 2, திருநள்ளாறு 2, கோட்டுச்சேரி 2, காரைக்கால்மேடு, நெடுங்காடு, காரைக்கால் நகரம், வரிச்சிக்குடி தலா 1 என தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 44 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com