மின் கட்டண நிலுவையை செலுத்துமாறு மின் நுகா்வோரை மின்துறை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மின் துறை செயற்பொறியாளா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்ட மின் நுகா்வோா், மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்திருப்போரின் மின் இணைப்பு வரும் 16 ஆம் தேதி முதல் துண்டிக்கப்படவுள்ளது. எனவே, கட்டண நிலுவை வைத்திருப்போா் உடனடியாக செலுத்தி இணைப்பு துண்டிப்பை தவிா்த்துக்கொள்ள வேண்டும்.