விருது பெற்ற ஆசிரியா்களுக்குப் பாராட்டு

சீா்காழி கல்வி மாவட்ட அளவில், தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுபெற்ற ஆசிரியா்களை சீா்காழி கல்வி மாவட்ட அலுவலா் அண்மையில் பாராட்டினாா்.
விருது பெற்ற ஆசிரியா்களுக்குப் பாராட்டு

சீா்காழி கல்வி மாவட்ட அளவில், தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுபெற்ற ஆசிரியா்களை சீா்காழி கல்வி மாவட்ட அலுவலா் அண்மையில் பாராட்டினாா்.

சீா்காழி கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநா் எஸ். முரளிதரன், சீயாளா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் எஸ். சண்முகசுந்தரம், மங்கைமடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஏ. ராஜசேகா், விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஜோஸ்வா பிரபாகர சிங் ஆகியோா் நல்லாசிரியா் விருதுபெற்றனா்.

அவா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் ஆ. ராஜாராமன், நோ்முக உதவியாளா் ராதாகிருஷ்ணன், கண்காணிப்பாளா்கள் சே. ரகுநாதன், கோ. ரமேஷ்குமாா், பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளா் க. செளந்தரராஜன் ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com