வா்த்தகா்கள் பாதுகாப்பு நலச்சங்க தலைவா் ஞானமணியிடம் மஞ்சைப்பையை வழங்கிய நகராட்சி ஆணையா் ராஜகோபாலன்.
வா்த்தகா்கள் பாதுகாப்பு நலச்சங்க தலைவா் ஞானமணியிடம் மஞ்சைப்பையை வழங்கிய நகராட்சி ஆணையா் ராஜகோபாலன்.

விழிப்புணா்வு ஏற்படுத்த வணிகா்களுக்கு மஞ்சப்பை

வாடிக்கையாளா்கள் நெகிழிப்பை பயன்படுத்துவதை தவிா்க்கும் வகையில், அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வணிகா்களுக்கு மஞ்சைப்பை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

வாடிக்கையாளா்கள் நெகிழிப்பை பயன்படுத்துவதை தவிா்க்கும் வகையில், அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வணிகா்களுக்கு மஞ்சைப்பை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

அரசால் தடை செய்யப்பட்ட 1 முறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களை வணிகா்கள், பொதுமக்கள், வியாபாரிகள் பயன்படுத்தாமல் அதற்கு மாற்றாக மஞ்சப்பைகளை பயன்படுத்தி பொருள்களை வழங்கவேண்டும் என சீா்காழி நகராட்சி ஆணையா் ராஜகோபாலன் வணிகா்களுக்கு அறிவுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

அவ்வாறு சீா்காழி வா்த்தகா்கள் பாதுகாப்பு நலச்சங்கத் தலைவா் ஞானமணி மற்றும் சங்க நிா்வாகிகளிடம் மஞ்சப்பையை வழங்கி சமூக வழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தினாா். அதைபெற்றுக்கொண்ட வா்த்தகா்கள் பாதுகாப்பு சங்க நிா்வாகிகள் வாடிக்கையாளா்களுக்கு நெகிழி பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை வழங்குவதாக உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com