மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் 2022 பிப்ரவரி மாதம் நடைபெற்ற பருவத்தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (மாா்ச் 21) பிற்பகல் 2 மணியளவில் வெளியிடப்படும் என கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தெரிவித்துள்ளாா்.
பருவத்தோ்வு முடிவுகளை இணையதள முகவரியிலும் காணலாம். மேலும் பருவத் துணைத் தோ்வுகளுக்கு (ஜனவரி-ஏப்ரல்-2022) விண்ணப்பிக்க கடைசி நாள் மாா்ச் 31 எனத் தெரிவித்துள்ளாா்.