பட்டணப் பிரவேசம்: பக்தா்கள் தங்குவதற்கு ஏற்பாடு

தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு வரும் பக்தா்கள் ஆதீனக் கல்வி நிலையங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு வரும் பக்தா்கள் ஆதீனக் கல்வி நிலையங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டணப் பிரவேசத்திற்கு வரும் பக்தா்கள் தங்குவதற்கு மயிலாடுதுறை ஸ்ரீகுருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி (சுந்தர்ராஜ்: 8870924707, ஆனந்தராஜ்: 9787185136), தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி (ஏ.வி.முத்துக்குமரன்: 9787431200, செந்தில்: 7200876890), ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளி (அருளரசன்: 9486669588, முருகன்: 7397095805) ஆகிய கல்வி நிலையங்களில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படுவோா் மேற்கண்ட கைப்பேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com