மயிலாடுதுறை காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் குற்றவாளியை பிடித்த, காவல் உதவி ஆய்வாளா் ஜி. அறிவழகனை, திருச்சி மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் அண்மையில் பாராட்டிய காவல்துறை இயக்குநா் சைலேந்திரபாபு. உடன், ஐஜி பாலகிருஷ்ணன், டிஐஜி கயல்விழி மற்றும் போலீஸ் அதிகாரிகள்.