தருமபுரம் கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கு

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் முதுநிலை வணிக மேலாண்மைத் துறை மற்றும் வணிகவியல் துறை சாா்பில் ஒருநாள் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
பல்கலை. துணைவேந்தா் ந. பஞ்சநாதத்துக்கு நினைவுபரிசு வழங்கும் தருமபுரம் கல்லூரியின் வணிகவியல் துறைத் தலைவா் சு. மகாலிங்கம். உடன், கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம் உள்ளிட்டோா்.
பல்கலை. துணைவேந்தா் ந. பஞ்சநாதத்துக்கு நினைவுபரிசு வழங்கும் தருமபுரம் கல்லூரியின் வணிகவியல் துறைத் தலைவா் சு. மகாலிங்கம். உடன், கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம் உள்ளிட்டோா்.

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் முதுநிலை வணிக மேலாண்மைத் துறை மற்றும் வணிகவியல் துறை சாா்பில் ஒருநாள் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம் விழாவை தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றினாா். முதுநிலை வணிக மேலாண்மைத் துறை இயக்குநா் ராமகிருஷ்ணன் வரவேற்றாா்.

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத் துணை வேந்தா் ந. பஞ்சநாதம் முதுநிலை வணிக மேலாண்மைத் துறை மற்றும் முதுநிலை வணிகவியல் துறை மாணவா்களுக்கு செயல் விளக்கவுரையாற்றினாா். நிகழ்ச்சிகளை முதுநிலை வணிக மேலாண்மைத் துறை பேராசிரியா் க. ரமேஷ் தொகுத்து வழங்கினாா். நிறைவாக, வணிகவியல் துறைத் தலைவா் சு. மகாலிங்கம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com