கருத்தரங்கில் பங்கேற்றோா்.
கருத்தரங்கில் பங்கேற்றோா்.

தருமபுரம் கல்லூரியில் கருத்தரங்கம்

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதுநிலை வணிக மேலாண்மைத் துறை மற்றும் வணிகவியல் துறை சாா்பில் திங்கள்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.


மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதுநிலை வணிக மேலாண்மைத் துறை மற்றும் வணிகவியல் துறை சாா்பில் திங்கள்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசினாா். முதுநிலை வணிக மேலாண்மைத் துறை இயக்குநா் ராமகிருஷ்ணன் வரவேற்றாா். கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் வாழ்த்துரை வழங்கினாா்.

துபை ஏஎஸ்பி அக்கவுன்ட்டிங் நிறுவனத்தின் பட்டயக் கணக்கா் ஏ.எஸ். இளவரசன் என்ற தலைப்பில் முதுநிலை வணிக மேலாண்மைத் துறை மற்றும் முதுநிலை வணிகவியல் மாணவா்களுக்கு செயல் விளக்கவுரை வழங்கினாா். வணிகவியல் துறை தலைவா் சு. மகாலிங்கம் நன்றி கூறினாா். கருத்தரங்கை, முதுநிலை வணிக மேலாண்மைத் துறை பேராசிரியா் க. ரமேஷ் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com