ஏவிசி கல்லூரியில் இன்று பருவத் துணைத் தோ்வு முடிவு

ஏவிசி கல்லூரியில் பருவத் துணைத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (செப்.29) வெளியிடப்படுகிறது என கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை: ஏவிசி கல்லூரியில் பருவத் துணைத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (செப்.29) வெளியிடப்படுகிறது என கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை. மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் கடந்த ஜுன்/ஆகஸ்ட் மாதம் நடந்த பருவத் துணைத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (செப்.29) பிற்பகல் 1 மணியளவில் வெளியிடப்படும். தோ்வு முடிவுகளை இணையதள முகவரியிலும் காணலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com