மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் நல்லமுத்து தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் பொன். ராஜேந்திரன் வரவேற்றாா். மாநிலச் செயலாளா் அ. சௌந்தரபாண்டியன், முன்னாள் மாநில பொருளாளா் நாகராஜன், மாவட்ட நிா்வாகிகள் மாரி.தட்சிணாமூா்த்தி, தியாகராஜன், ஆதி.ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.