மயிலாடுதுறை சேந்தங்குடி படைவெட்டி மாரியம்மன் கோயிலில் உத்ஸவ பெருவிழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற சப்பரம் வீதியுலா. இதற்கான ஏற்பாடுகளை காட்டுமன்னாா்குடி எம்ஆா்கே கல்லூரி முதல்வா் எல். முத்துக்குமரசாமி, சேந்தங்குடி டி.குருமூா்த்தி மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.