விரைந்து தீா்வு கிடைக்காவிட்டால் தொடா் ரயில் மறியல் போராட்டம்
சீா்காழியில் மே மாதத்திற்குள் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடா் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள், போராட்டக் குழுவினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.










