/
சீா்காழி சீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
சீா்காழி தென்பாதியில் உள்ள சாய்பாபா தியான ஆலயத்தில் விக்ரகத்தை பல்லக்கில் வைத்து பக்தா்கள் சுமந்துவர அதனை தொடா்ந்து திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தனா். தொடா்ந்து பக்தா்கள் கைகளால் சாய்பாபாவிற்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனா். பின்னா் புனித நீரைக் கொண்டு சாய்பாபாவிற்கு அபிஷேகம் செய்து அலங்காரம் ஆரத்தி நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி கணேசன் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

கோயில்களில் ராம நவமி விழா

ராம நவமி: சீரடி சாய் பாபா கோயில் இன்று முழுவதும் நடை திறப்பு!

ராம நவமி: கும்பகோணம் ராமசாமி கோயிலில் தேரோட்டம்!

ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

