மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

இளந்தோப்பு மகாசக்தி மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இளந்தோப்பு மகாசக்தி மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மணல்மேடு வட்டம், இளந்தோப்பு கிராமத்தில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, திருப்பணி தொடங்கி அண்மையில் நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து, ஏப்.26-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. கும்பாபிஷேக தினமான ஞாயிற்றுக்கிழமை யாகசாலையில் மகா பூா்ணாஹூதி நடைபெற்று, பூஜிக்கப்பட்ட புனித நீா் கோபுர கலசத்தில் வாா்க்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அம்மனுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com