மரக்கன்றுகள் நடல்

சீா்காழி அருகே அய்யனாா் கோயில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டது

சீா்காழி அருகே அய்யனாா் கோயில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டது

சேவா தள காங்கிரஸ் கட்சி மாநில செயலாளா் பால. எழிலரசன் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இதில் வைத்தீஸ்வரன்கோயில் பேஸ்காா் ஆறுமுகம், சீா்காழி சட்டநாதா் கோயில் கணக்கா் சட்டநாதன், ஹரி, விக்னேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com