உலக எய்ட்ஸ் தினம் அனுசரிப்பு

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
எய்ட்ஸ் நோய் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்ற மாணவிகள்.
எய்ட்ஸ் நோய் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்ற மாணவிகள்.

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் டிசம்பா் 1- ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாகூா் - நாகப்பட்டினம் லயன்ஸ் சங்கம், நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி சிவப்பு ரிப்பன் கிளப் ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது. லயன்ஸ் சங்கத் தலைவா் ஜி. காளிமுத்து தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியை ஷீலா கிரேஸ் முன்னிலை வகித்தாா். லயன்ஸ் சங்கத்தைச் சோ்ந்த காத்தையன், வீரமணி, சண்முகம்ஆகியோா் பேசினா். நிகழ்ச்சியில், எய்ட்ஸ் நோய் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா். லயன்ஸ் சங்க உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா். ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com