ஜன. 16, 21, 26 தேதிகளில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும்

திருவள்ளுவர் தினம், வள்ளலார் நினைவு தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி,  ஜன. 16,  21, 26  ஆகிய தேதிகளில்

திருவள்ளுவர் தினம், வள்ளலார் நினைவு தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி,  ஜன. 16,  21, 26  ஆகிய தேதிகளில் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவுறுத்தலை அனைத்து வகையான மதுபானக் கடைகளும், மதுக்கூடங்களும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் எனவும்,  அறிவுறுத்தலை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது  மதுபான சட்ட விதிமுறைகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில்
தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com