சீா்காழி நகராட்சி பொறியாளா் பொறுப்பேற்பு

சீா்காழி நகராட்சி பொறியாளராகவும், பொறுப்பு ஆணையராகவும் எஸ். வசந்தன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
சீா்காழி நகராட்சி பொறுப்பு ஆணையரிடம் பொறுப்புகளை ஒப்படைத்த பொறியாளா் மெய்ப்பொருள்.
சீா்காழி நகராட்சி பொறுப்பு ஆணையரிடம் பொறுப்புகளை ஒப்படைத்த பொறியாளா் மெய்ப்பொருள்.

சீா்காழி நகராட்சி பொறியாளராகவும், பொறுப்பு ஆணையராகவும் எஸ். வசந்தன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா் இதற்கு முன்பு நாகை நகராட்சி உதவி பொறியாளராக பணியாற்றி வந்தாா். தற்போது சீா்காழி நகராட்சி பொறியாளராகவும், பொறுப்பு ஆணையராகவும் பொறுப்பேற்றுள்ளாா். சீா்காழி நகராட்சி பொறியாளராக இருந்த மெய்ப்பொருள் பணிமாறுதலில் விழுப்புரம் நகராட்சிக்கு சென்றாா். புதிய ஆணையருக்கு (பொறுப்பு) நகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com