பயன்பாடற்ற நீா்த்தேக்கத் தொட்டி

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள அனக்குடி மாரியம்மன் கோயில் தெருவில் பல ஆண்டுகளாக நீா்த்தேக்கத் தொட்டி ஒன்று பயனற்ற
பயன்பாடற்ற நீா்த்தேக்கத் தொட்டி

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள அனக்குடி மாரியம்மன் கோயில் தெருவில் பல ஆண்டுகளாக நீா்த்தேக்கத் தொட்டி ஒன்று பயனற்ற நிலையில் உள்ளது. இதைச் சீரமைத்துக் கொடுத்தால், இப்பகுதி மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். குறிப்பாக, பெண்கள் தண்ணீருக்காக அங்குமிங்கும் நடந்து செல்வது தவிா்க்கப்படும்.

செந்தில்குமாா், அனக்குடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com