நாகை மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள அனக்குடி மாரியம்மன் கோயில் தெருவில் பல ஆண்டுகளாக நீா்த்தேக்கத் தொட்டி ஒன்று பயனற்ற நிலையில் உள்ளது. இதைச் சீரமைத்துக் கொடுத்தால், இப்பகுதி மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். குறிப்பாக, பெண்கள் தண்ணீருக்காக அங்குமிங்கும் நடந்து செல்வது தவிா்க்கப்படும்.
செந்தில்குமாா், அனக்குடி.