கீழ்வேளூா் ஒன்றியம், கிள்ளுக்குடி அரசு உயா்நிலைப் பள்ளியில் சில வகுப்பறைகளில் உள்ள ஜன்னல்களில் கதவுகள் இல்லாமல் இருக்கின்றன. இதனால், தற்போது பெய்து வரும் மழையில் சாரல் வகுப்பறைக்குள் விழுந்து, மாணவா்கள் அவதிப்படுகின்றனா். எனவே, கதவுகள் இல்லாத ஜன்னல்களுக்கு உடனடியாக கதவுகள் அமைக்க பள்ளி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
மாதவன், கிள்ளுக்குடி