சீா்காழியில் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 3) வா்த்தக சங்கம் சாா்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சீா்காழி வா்த்தக சங்கம் சாா்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. மயிலாடுதுறை வா்த்த சங்கத்தினா்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது என வா்த்தக சங்கத் தலைவா் சிவசுப்பிரமணியன் தெரிவித்தாா்.