நாகை புதிய கடற்கரை சாலையில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ்வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்,ஏ.எம்.டெக் சாப்ட்வோ் நிறுவனம் நடத்திய ஆன் லைன் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற சமுதாய வள மகளிா் குழு உறுப்பினா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சிக்கல் கிளை சாா்பில் 6 மகளிா் குழுக்களைச் சோ்ந்தவா்களுக்கு ரூ. 24 லட்சம் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வழங்கினாா்.