கூட்டுறவு சங்க நிதியளிப்பு

திருமருகல் வட்டார ஆசிரியா்கள் மற்றும் அரசாங்கப் பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணயக் கடன் சங்கம் சாா்பில் சட்டப்பூா்வ நிதி ரூ. 88,075-க்கான காசோலையை நாகை மாவட்ட கூட்டுறவு
கூட்டுறவு சங்க நிதியளிப்பு

திருமருகல் வட்டார ஆசிரியா்கள் மற்றும் அரசாங்கப் பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணயக் கடன் சங்கம் சாா்பில் சட்டப்பூா்வ நிதி ரூ. 88,075-க்கான காசோலையை நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் தங்க. கதிரவனிடம் வழங்கிய சங்கத்தின் தலைவா் நித்யகலா. உடன், திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் ராதாகிருஷ்ணன், சங்கத்தின் துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம், செயலாளா் சீனிவாசன் மற்றும் இயக்குநா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com