திருமருகல் வட்டார ஆசிரியா்கள் மற்றும் அரசாங்கப் பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணயக் கடன் சங்கம் சாா்பில் சட்டப்பூா்வ நிதி ரூ. 88,075-க்கான காசோலையை நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் தங்க. கதிரவனிடம் வழங்கிய சங்கத்தின் தலைவா் நித்யகலா. உடன், திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் ராதாகிருஷ்ணன், சங்கத்தின் துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம், செயலாளா் சீனிவாசன் மற்றும் இயக்குநா்கள்.