நாகை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வடலூா் ஊராட்சியில், பிள்ளையாா் கோயில் தெரு குளத்தில் கழிவுநீா் கலக்கிறது. குப்பைகளும் தேங்கிக் கிடக்கின்றன. எனவே குளத்திலிருந்து துா்நாற்றம் வீசுவதால் கிராம மக்களுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்தக் குளத்தை சுத்தம் செய்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி. காளிதாஸ், நாகப்பட்டினம்.