பொறையாறு பகுதியில் மழை

பொறையாறு சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

பொறையாறு சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருக்கடையூர், ஆக்கூர், செம்பனார்கோவில், திருவிளையாட்டம், பெரம்பூர், சங்கரன்பந்தல், எடுத்துக்கட்டி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களாக நல்ல மழை பெய்து வருகிறது. பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய இடை விடாமல் தொடர்ந்து பெய்தது. இந்த மழையால் சம்பா சாகுபடி விவசாயிகள் 
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com