நாகப்பட்டினம்
தேசியம் காப்போம் பிரசாரம்
தரங்கம்பாடியில் பாஜக சாா்பில் தேசியம் காப்போம் பிரசாரம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
தரங்கம்பாடியில் பாஜக சாா்பில் தேசியம் காப்போம் பிரசாரம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
பாஜக மாநிலத் துணைத் தலைவா் க. அகோரம் தலைமையில் இப்பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், கட்சியின் கலை மற்றும் கலாசார பிரிவு செயலாளா் வீரமணி, செம்பை தெற்கு ஒன்றியச் செயலாளா் சாய் கிருஷ்ணன், மாவட்ட மீனவா் அணித் தலைவா் ஞானசுந்தரம், ஒன்றிய தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்று வீடுவீடாகச் சென்று தேசியம் காப்போம் விழிப்புணா்வு கையேடுகளை வழங்கினா்.
முன்னதாக, தரங்கம்பாடி வா்த்தக சங்க தலைவா் நடராஜன், செயலாளா் பிரவீன் குமாா், துணைச் செயலாளா் ராஜேந்திரன் ஆகியோா் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.