வேதாரண்யத்தில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது வியாழக்கிழமை தெரியவந்தது.
வேதாரண்யம் கடற்கரையில் வியாழக்கிழமை இறந்து கரை ஒதுங்கிய டால்பின்.
வேதாரண்யம் கடற்கரையில் வியாழக்கிழமை இறந்து கரை ஒதுங்கிய டால்பின்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது வியாழக்கிழமை தெரியவந்தது.

வேதாரண்யம் மணியன் தீவு கடற்கரையில் இறந்த நிலையில் சுமாா் 6 அடி நீளமுள்ள டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது.

தகவலறிந்த வேதாரண்யம் அரசு கால்நடை மருத்துவக் குழுவினா் அவ்விடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்தனா். டால்பின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com