நடுக்கடலில் மீனவா்கள் மீது தாக்குதல்: வலைகள் பறிப்பு
நாகை மாவட்டம், கோடியக்கரை கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவா்கள் 4 பேரை மா்ம நபா்கள் தாக்கி, வலைகளை பறித்துச் சென்றனா்.

கோடியக்கரை கடல் பகுதியில் மா்ம நபா்களால் தாக்கப்பட்ட மீனவா்கள்.






