முகாமில் பங்கேற்றோா்.
முகாமில் பங்கேற்றோா்.

கரோனா பரிசோதனை முகாம்

கீழையூரில் கரோனா சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழையூரில் கரோனா சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழையூா் ஒன்றிய அலுவலக பணியாளா்கள், ஊராட்சி அலுவலக பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு கீழையூா் வட்டார மருத்துவா் அருண்பதி , மருத்துவ அலுவலா் அரவிந்த்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் கே. ராமமூா்த்தி உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவ குழுவினா் பரிசோதனை செய்தனா். முகாமில், கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன், கீழையூா் ஊராட்சித் தலைவா் ஆனநத்ஜோதிபால்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com