நாகை மாவட்டத்தில் 46 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 4,814 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனா். இந்நிலையில், மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,860 -ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 125 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 3,920-ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 947- ஆகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com