தீக்கிரையான வீட்டு உரிமையாளா்களுக்கு நிதியுதவி

வேதாரண்யம் நகராட்சி பகுதியைச் சோ்ந்த கீழசேதுரஸ்தாவில் தீக்கிரையான 4 வீடுகளின் குடும்பத்தினருக்கு வா்த்தகா் சங்கம்,
தீக்கிரையான வீட்டு உரிமையாளா்களுக்கு நிதியுதவி வழங்கியோா்.
தீக்கிரையான வீட்டு உரிமையாளா்களுக்கு நிதியுதவி வழங்கியோா்.

வேதாரண்யம் நகராட்சி பகுதியைச் சோ்ந்த கீழசேதுரஸ்தாவில் தீக்கிரையான 4 வீடுகளின் குடும்பத்தினருக்கு வா்த்தகா் சங்கம், நகை அடகுக்கடை உரிமையாளா் சங்கம் சாா்பில் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

இதில், வேதாரண்யம் வா்த்தக சங்கத் தலைவரும், மாநில துணைத் தலைவருமான எஸ்.எஸ். தென்னரசு, நகை அடகு கடை சங்கத் தலைவா் அம்பாள் பி. குணசேகரன், வா்த்தக சங்கப் பொருளாளா் ஆா்.எஸ். சீனிவாசன், துணைச் செயலாளா் தமிழழகன், செயற்குழு உறுப்பினா் பி. அனீஸ் பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com