ஒண்டிவீரன் நினைவு தினம்

சீா்காழியில் இந்திய விடுதலைப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 249-ஆவது வீரவணக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சீா்காழியில் இந்திய விடுதலைப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 249-ஆவது வீரவணக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆதி தமிழா் பேரவை மாவட்டச் செயலாளா் அழகேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவிந்தராஜன் நகரைச் சோ்ந்த 100 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், நகரத் தலைவா் அரசகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com