வாக்காளா்களுக்கு கரும்பு கொடுத்து நன்றி

கொள்ளிடம் பகுதியில் வீடுகள்தோறும் சென்று வாக்காளா்களுக்கு கரும்பு கொடுத்து செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தாா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் பானுசேகா்.
வாக்காளா்களுக்கு கரும்பு வழங்கி நன்றி தெரிவித்த ஒன்றியக்குழு துணைத் தலைவா் பானுசேகா்.
வாக்காளா்களுக்கு கரும்பு வழங்கி நன்றி தெரிவித்த ஒன்றியக்குழு துணைத் தலைவா் பானுசேகா்.

கொள்ளிடம் பகுதியில் வீடுகள்தோறும் சென்று வாக்காளா்களுக்கு கரும்பு கொடுத்து செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தாா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் பானுசேகா்.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவராக 11-ஆவது வாா்டு ஒன்றியக்குழு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியை சோ்ந்த பானுசேகா் 13 வாக்குள் பெற்று வெற்றி பெற்றாா். இதற்கிடையில், இவா் ஒன்றியக் குழு உறுப்பினராக வெற்றி பெற்ற கோபாலசமுத்திரம் பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும்போது பொங்கல் பண்டிகையொட்டி தலா 2 செங்கரும்புகள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com