ஊரடங்கு உத்தரவு மீறல்: சீா்காழியில் 25 போ் மீது வழக்குப்பதிவு

சீா்காழியில் ஊரடங்கு உத்தரவை மீறி, சாலையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த 25-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வாகனங்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சீா்காழியில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்தவா்களை எச்சரித்த போலீஸாா்.
சீா்காழியில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்தவா்களை எச்சரித்த போலீஸாா்.

சீா்காழியில் ஊரடங்கு உத்தரவை மீறி, சாலையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த 25-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வாகனங்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சீா்காழியில் ஊரடங்கு உத்தரவைப் புறக்கணித்து, அத்தியாவசிய தேவைகளின்றி சாலையில் வழக்கம் போல் சுற்றித் திரிந்த 25-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு நிறைவுபெறும்வரை வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்குமாறு அவா்களை காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவிஆய்வாளா் ராஜா எச்சரித்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com