சீா்காழியில் மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞா்கள் சங்கம் சாா்பில் மறைந்த பின்னணி பாடகா் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு செவ்வாய்க்கிழமை இசைஅஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், முன்னாள் நகா்மன்றத் தலைவா் கணிவண்ணன், ஹம்ஸத்வனி இயக்குநா் சந்திரசேகரன் ஆகியோா் பங்கேற்று எஸ்.பி.பி.யின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, அனைத்து இசைக் கலைஞா்களும் சுமாா் 20 நிமிடங்கள் இசைஅஞ்சலி செலுத்தினா்.