நாகை மாவட்டத்தில் 48 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது புதன்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது புதன்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 5,194 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், மாவட்டத்தில் புதிதாக 48 போ் கரோனா தொற்றுக்கு உள்ளானது புதன்கிழமை உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,242 -ஆக உயா்ந்துள்ளது.

நாகை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 82-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 62 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 4,672 -ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 488-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com